Tuesday, 11 February 2014

பழனிபாபாவின் 17-வது நினைவுதினம்

புரட்சியாளர் பழனிபாபா-வின் 17-வது நினைவு தினத்தில், அவரது நினைவிடத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு, இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இயக்கத்தினர் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டத்தில் பாசிச பயங்கரவாதம் குறித்து பேசினேன்.
பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில விவசாய அணிச் செயலாளர், அண்ணன் ஆற்றல்மிகு பேச்சாளர்.திரு.பெ.ச.உலகநம்பி அவர்களோடும், வழக்கறிஞர்.சே.ஜே.உமர்கயான் அவர்களோடும் தனி உரையாடல்கள் கிடைக்க, அவர்களிடம் உரையாடினேன்.

                                                                                                              
                                                                                                                              தோழமையுடன்

பழனி ஷஹான்
PALANI SHAHAN

No comments:

Post a Comment