Sunday, 26 January 2014

கோவை இலக்கிய கூட்டம்

கோவையில் 26-01-2014 அன்று நடைபெற்ற எழுத்தாளர் எச்.பீர் முஹம்மது அவர்கள் எழுதியுள்ள 'நவீன அரபு இலக்கியம்' எனும் நூலின் அறிமுகக் கூட்டம் முடிந்த பின்னர், தோழர்.எச். பீர் முஹம்மது, வழக்கறிஞர் தோழர்.சே.ஜே.உமர் கயான், தோழர்.சதீஷ்குமார், வழக்கறிஞர்.முருகவேல் ஆகியோருடன் ஒரு இனிய உறவாடலின் போது








தோழமையுடன்
- பழனி ஷஹான்

எழுத்தாளர் எச்.பீர் முஹம்மது உடனான சந்திப்பு

கீழத்தேய சிந்தனையாளர்கள், குர்து தேசிய இனப் போராட்டம் மற்றும் நவீன அரபு இலக்கியம் போன்ற புத்தகங்களை எழுதிய எழுத்தாளரும், அறிவுசார் களத்தில் தொடர்ந்து பயணித்துவரும் தோழர் எச்.பீர் முஹம்மது அவர்களோடு.





Tuesday, 14 January 2014

வழக்கறிஞர் ஜீவகிரிதரன் உடனான சந்திப்பு

எழுத்தாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநருமான ஆளூர் ஷாநவாஸ் அவர்களின், ‘நீதியின்றி அமையாது உலகு’ புத்தக வெளியீடு சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கு கொண்ட தருணத்தில், முஸ்லீம் லீக் கட்சியின் தமிழ் மாநிலச் சட்ட செயலாளரும், தேசிய செயற்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான ஜீவகிரிதரன் அவர்களைச் சந்தித்து உரையாடினேன்.


புரட்சியாளர் பழனிபாபா-வின் ஆளுமைகள் மற்றும் வரலாறு குறித்த கட்டுரைத் தொகுப்பு நூலிற்காக அன்புச் சகோதரர் பி.எம்.ஹெச்.செங்கிஸ்கான் அவர்களைச் சந்தித்தபோது.

புரட்சியாளர் பழனிபாபா-வின் ஆளுமைகள் மற்றும் வரலாறு குறித்த கட்டுரைத் தொகுப்பு நூலிற்காக, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநிலத் தலைவர், மரியாதைக்குரிய அண்ணன், பழனிபாபாவின் உடன் பயணித்த, திரு.கே.எம்.சரீப் அவர்களைச் சந்தித்த போது.