கோவையில் 26-01-2014 அன்று நடைபெற்ற எழுத்தாளர் எச்.பீர் முஹம்மது அவர்கள் எழுதியுள்ள 'நவீன அரபு இலக்கியம்' எனும் நூலின் அறிமுகக் கூட்டம் முடிந்த பின்னர், தோழர்.எச். பீர் முஹம்மது, வழக்கறிஞர் தோழர்.சே.ஜே.உமர் கயான், தோழர்.சதீஷ்குமார், வழக்கறிஞர்.முருகவேல் ஆகியோருடன் ஒரு இனிய உறவாடலின் போது
தோழமையுடன்
- பழனி ஷஹான்








