Tuesday, 11 February 2014

பழனிபாபாவின் 17-வது நினைவுதினம்

புரட்சியாளர் பழனிபாபா-வின் 17-வது நினைவு தினத்தில், அவரது நினைவிடத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு, இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இயக்கத்தினர் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டத்தில் பாசிச பயங்கரவாதம் குறித்து பேசினேன்.
பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில விவசாய அணிச் செயலாளர், அண்ணன் ஆற்றல்மிகு பேச்சாளர்.திரு.பெ.ச.உலகநம்பி அவர்களோடும், வழக்கறிஞர்.சே.ஜே.உமர்கயான் அவர்களோடும் தனி உரையாடல்கள் கிடைக்க, அவர்களிடம் உரையாடினேன்.

                                                                                                              
                                                                                                                              தோழமையுடன்

பழனி ஷஹான்
PALANI SHAHAN

சதத் ஹாசன் மாண்டோ - நூற்றாண்டு விழா

பதியம் திரைப்பட மற்றும் இலக்கிய அமைப்பின் சார்பாக திருப்பூர் முயற்சி மக்கள் அரங்கில் நிகழ்ந்த, சதத் ஹாசன் மாண்டோ நூற்றாண்டு விழாவில், 'திற' எனும் குறும்பட விமர்சன உரை செய்தேன்.  பின்னர் அதன் இயக்குநர் தோழர்.பிரின்ஸ் என்னரசு பெரியார் அவர்களோடும், தோழர்.வழக்கறிஞர்.சே.ஜே.உமர்கயான் அவர்களோடும்.

திருப்பூர் புத்தகத் திருவிழா



திருப்பூரின் 11-வது புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளில், தோழர்கள்: வழக்கறிஞர்.சே.ஜே.உமர்கயான், கவிஞர்.புகைப்படக் கலைஞர்.பாரதி வாசன், கணிப்பொறி வடிவமைப்பாளர்.சதிஷ்குமார், கவிஞர்.இரத்தினமூர்த்தி, மற்றும் பிறரோடு.























தோழமையுடன்
- பழனி ஷஹான்