எழுத்தாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநருமான ஆளூர் ஷாநவாஸ் அவர்களின், ‘நீதியின்றி அமையாது உலகு’ புத்தக வெளியீடு சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கு கொண்ட தருணத்தில், முஸ்லீம் லீக் கட்சியின் தமிழ் மாநிலச் சட்ட செயலாளரும், தேசிய செயற்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான ஜீவகிரிதரன் அவர்களைச் சந்தித்து உரையாடினேன்.

No comments:
Post a Comment